தூரம்
26Dec08
நீ ரசித்த நிலவை
நானும் ரசித்த அந்நொடியில்
உணர்ந்தேன்,
தூரம் கண்களில் மட்டுமே
நினைவுகளில் இல்லையென!
Filed under: tamil-poem | 3 Comments
நீ ரசித்த நிலவை
நானும் ரசித்த அந்நொடியில்
உணர்ந்தேன்,
தூரம் கண்களில் மட்டுமே
நினைவுகளில் இல்லையென!
Really a cute one..
vow! a great one!